அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஏன் மௌனம் காக்கிறார்? | CM Vijay | Sun News
தமிழ்நாட்டிலேயே ஏற்கனவே இருந்த தீமுக்கா ஆட்சில சட்ட உணங்கு சரியில்லை என்குற குற்றச்சாட்டைச் சொன்னவர்கள் அவங்க ஆட்சிக்கு 12 நாள்லேயே ஏறத்தால இவ்வளவு மோசமாக 50 கொலைகள் 20 பாலியல ஒன்புணர்கள் என்குற அளவிருக்கு ரொம்ப எக்ஸ்ட்ரீமான குற்றச்சையல்கள் இருக்கு பெண்களுக்கு பா ஏன் நேரடியாக எதுவுமே பேச மாட்டேன் என்கிறார் எந்தப் பிரச்சினையிலுமே அவர் ஏதோ ஒரு மவுணச்சாமியார் மாதிரியே இருக்குறார் நீங்க வந்து பதவி ஏற்பு விளாவிலே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்கு போனது அப்படின்னு பற்றி ஏன்னா அவர் விளக்கம் சொல்லம் இருக்குறார் தமிழாட்டுக்கு வந்து அவர் தான் முதலாமிச்சரியர் எல்லாருமே எல்லா துகுதியிலை இந்த அதிகாரத்தைக் கையில் வைத்திருக்குக்குடிய முதலமைச்சரி ஏன் மவுணம் காக்குறார்?எதற்காக இதுக்குறித்து பேச மறுக்குறார்?ஒரு பத்திரிக்கை ஆளர் சந்திப்பைக்கூட நடத்துவதற்கு அவருக்கு தைரியம் இல்லை அவரை நம்பி அரசாங்கத்தையும் படைச்சுட்டாங்க பத்திரிக்கை ஆளர்கள
Get ultra fast and accurate AI transcription with Cockatoo
Get started free →
